Translate

Friday 25 November 2011

ஆணைக்குழுவின் அறிக்கையின் முக்கிய பகுதியை அழிக்கத் திட்டமிடும் மகிந்த!

ஆணைக்குழுவின் அறிக்கையின் முக்கிய பகுதியை அழிக்கத் திட்டமிடும் மகிந்த!



இலங்கையில் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும் அக் குழுவின் 400 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதி இருட்டிப்புச் செய்யப் போவதாகவும் அவ் அறிக்கையின் முழுவிபரத்தையும் அவர் வெளியிடப் போவதில்லை எனவும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று சந்தேகம் தெரிவித்துச் செய்தி வெளியிட்டுள்ளது............ read more 

No comments:

Post a Comment