Translate

Friday 25 November 2011

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூட அனுமதியில்லை! நாடாளுமன்றில் சிறிதரன்!!


நாட்டில் இடம்பெற்ற போரில் இறந்தவர்களுக்கு பூ வைத்து அவர்களை நினைந்து வணங்குவதற்குக் கூட நம் நாட்டில் அனுமதி மறுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இத் துர்ப்பாக்கிய நிலை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார். ............... read more 



இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூட அனுமதியில்லை! நாடாளுமன்றில் சிறிதரன்!!

No comments:

Post a Comment