Translate

Wednesday 4 January 2012

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்க வேண்டும்: திருமாவளவன்

 கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கடந்த இரு தினங்களாக நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார். அதன்படி, நேற்று விருத்தாசலம் பகுதியில் பாதிக்கப்பட்ட நிலங்கள், குடிசை வீடுகளை தொல்.திருமாவளவன் எம்.பி. பார்வையிட்டு, கிராம மக்களுக்கு ஆறுதல் கூறினார்................ read more 

No comments:

Post a Comment