தமிழீழ மக்களுக்கான நீதி கோரி நாடாளுமன்றத்தில் விவாதம்! பிரித்தானிய தமிழர் பேரவை அழைக்கின்றது!
2011 கழிந்து 2012 பிறந்துள்ளது. தொடர்ச்சியாக ஈழத் தமிழினம் படும் இன்னல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கொண்டாடி மகிழ்வதற்கு அதிகம் எதுவும் இல்லை.தாயகத்தில் எமது இனத்தை அடிமையாக்கி முழுமையாக அழித்துவரும் சிறீலங்கா அரசை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் செயற் திட்டம் ஒன்றிற்கு உங்களை பிரித்தானியத் தமிழர் பேரவை அழைக்கின்றது.................... read more
No comments:
Post a Comment