இந்தியாவும் இலங்கை அரசும் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றன
இந்தியாவும் இலங்கை அரசும் இணைந்து கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றன. பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை பாதிக்கப்பட்டு, அனைத்தையும் இழந்து அநாதரவாக உள்ள தமிழ் மக்களை ஏமாற்றி வதைக்க வேண்டாம் என்று ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.............. read more
No comments:
Post a Comment