Translate

Saturday 7 January 2012

காட்டிக் கொடுத்தவனுக்கு ஒரு கடிதம்!

கருணா, 
உன் பெயர் சொல்லவே வாய் கூசுகிறது. ஆனாலும், எங்கள் முன்னாள் முதல்வரின் பெயரைச் சொல்லி சொல்லியே சூடு சொரணை வரண்டு போன ஜென்மமாக உன் பெயரை உச்சரிக்கிறோம். நலமாக இருக்கிறாயா? உன் நலத்துக்கு எந்த குறைச்சலும் இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். காட்டிக் கொடுத்தவர்கள் வரலாறு சில காலம் சுபிட்சமாகத்தானே இருக்கும். அதே வழிவந்தவந்தானே நீயும்... அதனால் சுகங்களுக்கோ, நலங்களுக்கோ உனக்கு குறைவு இருக்காது. ஆனாலும், தமிழர் நெறி என்பதால் உன் நலனை விசாரிக்கிறோம்........... read more 

No comments:

Post a Comment