சர்வதேச அரங்கில் நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போது அமைதி பேணிய இலங்கை இராஜதந்திரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நாட்டுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போது அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்காத உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் இலங்கைக்கு மீள அழைக்கப்பட உள்ளனர்......... read more
No comments:
Post a Comment