மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 7 January 2012
புலம்பெயர் தமிழர்களின் பிரச்சார நடவடிக்கைகளை முறியடிக்காத இலங்கை இராஜதந்திரிகளுக்கு எதிராக நடவடிக்கை
சர்வதேச அரங்கில் நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போது அமைதி பேணிய இலங்கை இராஜதந்திரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நாட்டுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போது அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்காத உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் இலங்கைக்கு மீள அழைக்கப்பட உள்ளனர்......... read more
No comments:
Post a Comment