Translate

Saturday 8 October 2011

*லண்டனில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இலங்கைப் பெண்ணுக்கு சிறைத் தண்டனை*

லண்டனில் மூன்று வருடங்களின் முன் தனது குடியேற்ற பரீட்சையினை எழுதுவதற்கு சட்டவிரோதமாக வேறொரு ஆணை அனுப்பி வைத்த இலங்கைப் பெண் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோசடிக்கு துணை போன ஆணுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரெஜினோல்ட் அந்தோனி என்ற குறித்த ஆண் இவ்வாறு பரீட்சைக்கு தோற்றுவதற்கு பயன்படுத்திய 40 போலி சாரதி அனுமதிப் பத்திரத்தையும் அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.,,,,,,,,,,,, read more 

No comments:

Post a Comment