Translate

Friday 7 October 2011

தமிழர்களே! எஞ்சியுள்ள ஒரே ஆயுதத்தை கட்டாயமாக பயன்படுத்துங்கள்


கொழும்பு மாநகரசபை, தெகிவளை-கல்கிசை மாநகரசபை, கொலொன்னாவை நகரசபை உள்ளடங்கிய தலைநகர் பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் எமக்கு எஞ்சியுள்ள ஒரே ஆயுதம் வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதமாகும். எனவே இந்த வாக்குரிமை ஆயுதத்தை பயன்படுத்துவதை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,............... read more 

No comments:

Post a Comment