Translate

Friday 7 October 2011

மனோ கணேசனின் கரங்களை ஏன் தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டும்? - எல்.சிவலிங்கம்


மனோ கணேசனின் கரங்களை ஏன் தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டும்? - எல்.சிவலிங்கம்


நாடு மற்றுமொரு கட்ட உள்ளூராய்ச்சித் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. எனினும் கொழும்பு மாநகர சபைத் தேர்தலே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் கொழும்பு மாநகர சபைக்கு நடைபெறப்போகும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று கோட்டையில் கொடியேற்றுமா அல்லது கோட்டையைக் கோட்டை விடுமா என்பதே அனைவரதும் இன்றைய கேள்வியாக உள்ளது.................... read more 

No comments:

Post a Comment