Translate

Friday 7 October 2011

தம்மைத் தாமே கொடூரமாக வருத்தி நேத்திக்கடன் செய்யும் பக்தர்கள்(பட இணைப்பு)


தாய்லாந்தில் பக்தர்கள் சீனாக் கோவில் ஒன்றில், தமது பாவங்களை போக்குவதற்காக தம்மை மிகவும் வருத்தி நேத்திகளை செய்வர். இத் திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
இவர்கள் வித்தியாசமான முறையில் பார்ப்பவர்களது இரத்தத்தை உறைய வைக்கும் வகையில் தமது நேத்திக் கடன்களை செய்கின்றனர்.
இப்பக்தர்களது  விசித்திரமான இச் செய்கையை அநேகர் வியந்து நோக்குகின்றனர்.
கடவுளுக்கு நேத்திக்கடன்களை இப்படியுமா செய்வார்கள்? நீங்களும் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.
சீன பக்தர் ஒருவர் தனது கன்னங்களினூடாக வாள்களைச் செலுத்தி பாவ மன்னிப்பு கேட்கும் பக்தர்.........  read more 

No comments:

Post a Comment