Translate

Friday 7 October 2011

தமிழர்களுக்கான நீதி கேட்டு மன்செஸ்டரில் இருந்து லண்டன் வரை ஈழத்தமிழர் நீதிக்கான நடைபயணம்


 மன்செஸ்ரரில் இருந்து இலண்டன் வரை திரு ஜெயசங்கர் முருகையா என்பவர்  நீதிக்கான  நடைப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்
தாயகத்து மக்கள் பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களுக்காக, பிரித்தானிய மக்களிடமும் பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு மன்செஸ்டர் நகரிலிருந்து லண்டன் மாநகரம் வரைக்கும், எதிர்வரும் 29-10-11 ஆம் நாளிலிருந்து, திங்கட்கிழமை 07-11-11 ஆம் நாள் வரைக்கும் நடைப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர்  வெளியிட்டுள்ள செய்தி வருமாறு;
“நீதிக்கான நடைப்பயணம்” MANCHESTER இலிருந்து LONDON வரைக்கும் (சனிக்கிழமை, 29-10-2011 இலிருந்து, திங்கட்கிழமை 07-11-2011 வரைக்கும்).................... READ MORE 

No comments:

Post a Comment