
தாயகத்து மக்கள் பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களுக்காக, பிரித்தானிய மக்களிடமும் பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு மன்செஸ்டர் நகரிலிருந்து லண்டன் மாநகரம் வரைக்கும், எதிர்வரும் 29-10-11 ஆம் நாளிலிருந்து, திங்கட்கிழமை 07-11-11 ஆம் நாள் வரைக்கும் நடைப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு;
“நீதிக்கான நடைப்பயணம்” MANCHESTER இலிருந்து LONDON வரைக்கும் (சனிக்கிழமை, 29-10-2011 இலிருந்து, திங்கட்கிழமை 07-11-2011 வரைக்கும்).................... READ MORE
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு;
“நீதிக்கான நடைப்பயணம்” MANCHESTER இலிருந்து LONDON வரைக்கும் (சனிக்கிழமை, 29-10-2011 இலிருந்து, திங்கட்கிழமை 07-11-2011 வரைக்கும்).................... READ MORE
No comments:
Post a Comment