Translate

Saturday 8 October 2011

கோஷ்டி மோதல் சம்பவத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் உட்பட மூவர் பலி! துமிந்த சில்வா படுகாயம்! ஊரடங்கு அமுல்!


கொழும்பு நகரின் புறநகர் பிரதேசமான கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன்  பிரேமச்சந்திர கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவும், அவரது மெய்ப்பாதுகாவலரும் அடங்கலாக மூவர் கொல்லப்பட்டுள்ளனர்............ read more

No comments:

Post a Comment