Translate

Saturday 8 October 2011

மகிந்தரின் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் சுட்டுக்கொலை! ஊரடங்கு அமுல்(Photo & Video in)


இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உயிரிழந்ததை அடுத்து கொலன்னாவ, ஐ.டி.எச். பிரதேசத்தில் குண்டர்கள் வீதிகளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது குண்டுர்கள் பொலிஸாரின் வாகமொன்றுக்கு தீ வைத்துள்ளதுடன் மேலும் பல வாகனங்களைச் சேதமாக்கியுள்ளதாகவும் செய்திச் சேகரிக்கச் சென்றுள்ள ஊடகவியலாளர்களை தாக்கியுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.............. read more 

No comments:

Post a Comment