Translate

Friday 7 October 2011

ஆஸ்திரேலியாவிலும் ராஜபட்சவுக்கு எதிராக வழக்கு தொடர முடிவு

கொழும்பு, அக்.6: இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவிலும் வழக்கு தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 28ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது.
அதில் கலந்து கொள்ள வரும் ராஜபட்சவை குறி வைத்தே ஆஸ்திரேலியாவில் வழக்குத் தாக்கல் செய்வது குறித்து மனித உரிமை அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்ற............ READ MORE 

No comments:

Post a Comment