Translate

Friday 7 October 2011

புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் நிமிர்வில் ஓக்டோபர் 6ல் கனடாவில் விரியும் தேர்தல் களம்


புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் நிமிர்வில் ஓக்டோபர் 6ல் கனடாவில் விரியும் தேர்தல் களம்

முள்ளிவாய்காலில் ஈழத்தமிழினம் பேரழிவைச் சந்தித்தன் பின்னர், தமிழினத்தின் இருப்பையும் வாழ்வையும் உறுதிப்படுத்துவதில் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இதனைதான் தமிழரல்லாத கல்விமான்களும், அரசியல் தலைமைகளும், ஏன் தேர்ந்த தமிழர் தேசிய செயற்பாட்டாளர்களும் வலியுறுத்திவருகின்றனர்............ read more 

No comments:

Post a Comment