மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday 22 October 2011
தருஸ்மன் குழு அல்ல நிபுணர் குழுவாகும் _
இலங்கை தொடர்பாக தமது தலைமையிலான நிபுணர் குழு தயாரித்த அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் அறிக்கையாகும். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட அமைப்பாகும் என்று அக்குழுவின் தலைவர் மர்ஸூகி தருஸ்மன் தெரிவித்துள்ளார். ..... READ MORE
No comments:
Post a Comment