Translate

Friday 21 October 2011

நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் அட்டூழியம்

வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்களை தாக்கி ரூ.1 லட்சம் மீன்களை இலங்கை மீனவர்கள் கடலில் கொட்டி விட்ட சம்பவத்தால் மீண்டும் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தரங்கம்பாடி தாலுகா புதுப் பட்டினத்தில் தங்கி மீன்பிடித்து வந்தனர். அதேபோல் சம்பவத்தன்று செல்வி என்பவருக்கு சொந்தமான படகில் ரவி, மணிரத்னம், செல்வம் ஆகியோரும்,  சித்ரவேலு என்பவருக்கு சொந்தமான படகில்............ read more 

No comments:

Post a Comment