Translate

Saturday 22 October 2011

*இனவாத கொள்கையை மாற்றி அமைத்த சந்திரிக்கா : ராஜித பெருமிதம்*

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இனவாத கொள்கைகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவே மாற்றத்தை ஏற்படுத்தியதாக மீன்பிடித்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.தனிப்பட்ட ரீதியில் சந்திரிக்காவை தமக்கு பிடிக்காத போதிலும், அவரது கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்............ read more 

No comments:

Post a Comment