Translate

Saturday 19 November 2011

போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் புரிந்தோர் மேஜர் தர நிலை அதிகாரிகள் உட்பட 100 படையினரே; அடையாளப்படுத்தி அறிக்கையிட்டது படிப்பினைகள் ஆணைக்குழு

news
வன்னியில் நடந்து முடிந்த இறுதிப் போரின்போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில், இலங்கை இராணுவத்தின் மேஜர் தர அதிகாரிகள் உட்பட 100 படையினர் ஈடுபட்டார்கள் என்று நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன................read more 

No comments:

Post a Comment