Translate

Saturday 19 November 2011

இனப்பிரச்சினைத் தீர்வை இந்தியா விரும்புகின்றதா?

இலங்கை அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வைக்காணும் என யாரே னும் நம்பினால் அது மிகப்பெரும் தவறாகும்.அரசைப் பொறுத்த வரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் எண்ணம் அறவேயில்லை எனலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத் துவதன் ஊடாக காலத்தைக் கடத்துவதே அரசின் தற்போதைய பணியாக உள்ளது............ read more 

No comments:

Post a Comment