Translate

Saturday 19 November 2011

போர்க்கப்பல்களைக் கேட்கிறது சிறிலங்கா – நழுவுகிறது இந்தியா

சிறிலங்கா கடற்படையை பலப்படுத்த இந்தியாவிடம் இருந்து இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை கொள்வனவு செய்யும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.ஆனால் சிறிலங்காவுக்கு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வழங்குவது தொடர்பாக இந்தியா இன்னமும் உறுதியான எந்தப் பதிலையும் வழங்காமல் இழுத்தடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ............ read more 

No comments:

Post a Comment