சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது
அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று
மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது
அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று
மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது
சென்ற கட்டுரையில் இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் தமிழ்த் தரப்பானது துவண்டுபோக வேண்டியதில்லை எனக் கூறியிருந்ததுடன் எங்களது இறைமை தொடர்பான விடயத்தில் நாம் ஒரு தேசம் எமக்கென ஒரு தனித்துவம் உள்ளது. நாம் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்ற விடயத்தை முன்னிறுத்தியிருந்தோம்.......... read more

No comments:
Post a Comment