Translate

Saturday 19 November 2011

தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும், எமக்கும் இடையில் பிளவை உருவாக்க சதி - மனோ கணேசன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் நிலவும் நல்லுறவை சீர்குலைப்பதற்கு முன்னெடுக்கப்படும் சதிமுயற்சிகள் தொடர்பில் உள்நாட்டிலும், புலத்திலும் வாழ்கின்ற தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்..........  read more 

No comments:

Post a Comment