Translate

Saturday 19 November 2011

அதிகாரப்பகிர்வுக்கு அரசு சம்மதித்தால் நிச்சயம் எதிர்ப்போம் என்கிறார் எல்லாவல மேதானந்த தேரர்

போர் இடம்பெற்ற காலத்திலும்கூட அதிகாரப் பரவலாக்கலுக்கு இடமளிக்காத அரசு, எதிர்காலத்திலும் அதற்குச் சம்மதிக்காது. அதிகாரப்பகிர்வு வழங்கியதன் பின்னர் கூட்டமைப்பினர் தனிநாட்டுக் கோரிக்கையையே முன்வைப்பர். இவ்வாறு ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்............ read more 

No comments:

Post a Comment