Translate

Friday 18 November 2011

நோட்டோ, றோ ஆகியவற்றிடமிருந்தே புலனாய்வுத் தகவல்கள் பெறப்பட்டன


நோட்டோ கூட்டுப்படை மற்றும் றோ எனும் இந்திய புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றிடமிருந்து புலனாய்வுத் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாக நோர்வே அறிவித்துள்ளது. இலங்கை யுத்தம் தொடர்பில் இவ்வாறு தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிபடப்படுகிறது.சமாதான முனைப்புக்கள் தொடர்பில் நோர்வே அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேட்டோ மற்றும் றோ ஆகியவற்றின் பங்களிப்பு குறித்து விளக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது............ read more 

No comments:

Post a Comment