Translate

Saturday 19 November 2011

நோர்வேயின் அறிக்கைக்கு இந்தியா பதில் சொல்லியே ஆக வேண்டும்

நோர்வேயின் அறிக்கைக்கு இந்தியா பதில் சொல்லியே ஆக வேண்டும்
விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டன அறிக்கை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற விடுதலைச் சிறுத்தைகளுக்கு பாராட்டு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ஆட்சியாளர் களுக்குமிடையில் சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நோர்வே அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஈழச் சிக்கலில் அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்கு இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க வேண்டும் என்பதிலேயே முனைப்பாக செயற்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் இனத்திற்கு தமிழீழ த்திற்கும் எதிராக தொடர்ந்து செயற்பட்டு வரும் இந்திய அரசின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது............ read more 

No comments:

Post a Comment