Translate

Friday 18 November 2011

அரசு செய்த பாவத்துக்கு பரிகாரம் அரசியல் தீர்வே மரங்கள் நடுவதல்ல-விக்கிரமபாகு கருணாரட்ன


அரசு செய்த பாவத்துக்கு பரிகாரம் அரசியல் தீர்வே மரங்கள் நடுவதல்ல-விக்கிரமபாகு கருணாரட்ன

செய்த பாவத்துக்குப் புண்ணியம் தேடி அலையும் இந்த ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே தமிழ் மக்கள் மீது கரிசனை இருந்தால், உடனடியாக அரசியல் தீர்வை முன்வைக்கட்டும். அதுவே அவர்களுக்குச் சிறந்த பரிகாரமாக அமையும் என்று தெரிவித்திருக்கிறார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.......... read more 

No comments:

Post a Comment