அமெரிக்காவின் தலைமைத்துவ உச்சி மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து தமிழ் மாணவிகள் இருவர்


உலகின் 30 நாடு களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ஆற்றல் மிக்க 300 எதிர்காலத் தலைவர்கள் பங்குகொள்ளும் உச்சி மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.
2012 "செயலில் தலைமைத்துவ உச்சி மாநாடு' ஐக்கிய அமெரிக்காவின் ஹாவார்ட் மற்றும் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகங்களில் ஒருவாரத்துக்கு இடம்பெறவுள்ளது. வழமையாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில் இந்த மாநாடு நடைபெற்றுவருகிறது. இந்த முறை இலங்கையிலிருந்து இந்த மாநாட்டில் 33 மாணவத் தலைவர்கள் பங்குகொள்கின்றனர்........READ MORE
No comments:
Post a Comment