Translate

Friday 24 June 2011

தமிழகம் தனது பூகோள அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் : பேராளர் ஈழவேந்தன்


தமிழகம் தனது பூகோள அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் : பேராளர் ஈழவேந்தன்

இந்தியாவின் நலன்களுக்கு எப்போதுமே தமிழீழம் தடையாக இருக்காது என்பதனை எப்போதுமே ஈழவிடுதலைப் போராட்டம வலியுறுத்தி வந்துள்ளது. இன்றைய சூழ்நிலையில், தமிழீழத்தை நாம் வென்றெடுக்க இந்திய மத்திய அரசினை நோக்கியதான ஈழவிடுதலை அரசியலை தமிழகம் முன்னெடுக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.......... read more

No comments:

Post a Comment