Translate

Thursday 23 June 2011

இத்தாலியில் புலிகள் என கைது செய்ய பட்ட 30பேரும் குற்றமற்றவர்கள் என விடுதலை -தமிழர்க்கு கிடைத்த முதல் வெற்றி .!VIDEO I


இத்தாலியில் புலிகள் என கைது செய்ய பட்ட 30பேரும் குற்றமற்றவர்கள் என விடுதலை -தமிழர்க்கு கிடைத்த முதல் வெற்றி .!VIDEO I   

இத்தாலி நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் பயங்கரவாத  செயல்களில் ஈடு பட்டு வந்தனர் என குற்றம் சுமத்தபட்டு புலிகள் என கைது செய்ய பட்ட முப்பது தமிழர்களும் சற்றும் முன்னர் இத்தாலி  நீதி மன்றினால் குற்ற மற்றவர்கள் என கூறி விடுதலை  செய்ய பட்டுள்ளனர் .
இது ஈழ தமிழருக்கு கிடைத்த முதல் வெற்றி எனவும் இதை தொடர்ந்து பிற ஐரோப்பிய நாடுகளும் அங்கு கைது செய்யபட்டவர்களை விடுதலை செய்ய கூடும் என எதிர்பார்க்க படுகின்றது ..!  ................ READ MORE          

No comments:

Post a Comment