Translate

Saturday 25 June 2011

யூன் 26 இல் மரீனாவில் மெழுகுவர்த்தி தீப அஞ்சலி நிகழ்வுக்கு அழைக்கிறார் தமிழருவி! -காணொளி

தமிழீழத்திலும் தமிழகத்தின் கடல்ப்பரப்பிலும் சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து எதிர்வரும் யூன் 26ம் திகதி மரீனா கடல்க்கரையில் தமிழக மக்களால் மாபெரும் மெழுகுவர்த்தி தீப அஞ்சலி வணக்க நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த வணக்க நிகழ்வில் தமிழ் பற்றால் இணைந்துள்ள தமிழர்கள் அனைவரையும் தமது குடும்பத்துடன் வருகைதந்து அன்னியரின் ஆதிக்கத்தால் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கு மெழுகுவர்த்தி தீப அஞ்சலிகளை செலுத்த அலையெனத் திரண்டு வந்து இந்த வணக்க நிகழ்வில் கலந்து கொள்ளும்படி உங்கள் ஒவ்வேருவரையும் உரிமையோடு அழைக்கின்றோம்............. read more

No comments:

Post a Comment