மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 24 June 2011
தமிழர்களை திருப்பி அனுப்பாதே!!! சுவிஸ் அரசிடம் தமிழர்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்கள் ஒப்படைக்கப்பட்டது
நேற்று 23.06.2011 வியாழக்கிழகை காலை 9.30 மணிக்கு பேர்ன் பாராளுமன்றத்திடம் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பாதே என்று தமிழர்கள் மத்தியில் சேர்க்கப்பட்ட 4844 கையெழுத்துக்கள் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த பெர்பிரவரி மாதம் சுவிஸில் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பப் போவதாக சுவிஸ் அரசு அறிவித்தது........read more
No comments:
Post a Comment