Translate

Friday 24 June 2011

ஜூன் 26இல் மெழுகுவர்த்தி எந்தி வணக்கம் செலுத்துமாறு வைகோ அழைப்பு!


ஜூன் 26இல் மெழுகுவர்த்தி எந்தி வணக்கம் செலுத்துமாறு வைகோ அழைப்பு!

சித்திரவதைக்கு உள்ளான இலங்கைத் தமிழர்களையும் இந்திய மீனவர்களையும் கருத்திற் கொண்டு அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ஆம் திகதி மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ள மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழ் இன உணர்வாளர்கள் பங்குபெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,....... read more

No comments:

Post a Comment