Translate

Friday 24 June 2011

போர்க் குற்றம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மீண்டும் விவாதம் !


போர்க் குற்றம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மீண்டும் விவாதம் !
சனல் 4 வெளியிட்டுள்ள கொலைக்களங்கள் வீடியோவைத் தொடர்ந்து, பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றம் பற்றிய விவாதம் மீண்டும் நேற்று 22 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. இவ்விவாதம் பாராளுமன்றத்திலுள்ள யூனியன் அறையில் நடந்தது. இதற்கு சனல் 4 செய்திகளின் வெளிநாட்டு விவகாரத் தொடர்பாளர் ஜொனாதன் மில்லர் தலைமை தாங்கியதோடு, இவ்விவாதக் குழுவில் தயாரிப்பாளர் கலும் மேக்ரேயும் பங்கெடுத்துள்ளார்............ read more

No comments:

Post a Comment