Translate

Saturday 25 June 2011

இறந்த பெண் திடீரென எழுந்ததால் அதிர்ச்சி!

திருவனந்தபுரம் : இறந்ததாக கருதி பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லும் போது பெண் திடீரென எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் எர்ணாகுளம் அருகே உள்ள பரவூர் பூசாரிப்படி பகுதியை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி மணி (68). இவர்களுக்கு அனீஷ்குமார் என்ற மகனும், அனிதா என்ற மகளும் உள்ளனர். கணவன் மற்றும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மணி அதே பகுதியில் தனியாக வசிக்கிறார்............ READ MORE

No comments:

Post a Comment