Translate

Friday 24 June 2011

இராணுவத்தினரின் செயற்பாட்டிற்கு கபே அமைப்பு கண்டனம்


கிளிநொச்சியில் நேற்று நடத்தப்பட்ட காணாமல் போனோரது உறவினர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு இராணுவத்தால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
ஆர்பாட்டம் நடைபெறவிருந்த பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்ட படையினர் ஆர்பாட்டத்திற்காக வந்தவர்களை கிளிநொச்சியை விட்டு வெளியேறுமாறு கூறியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்........read more    

No comments:

Post a Comment