Translate

Friday 24 June 2011

தமிழர்களை விரட்டிவிட்டு பிரிட்டன் நியாயம் பேசுகிறது!


தமிழர்களை விரட்டிவிட்டு பிரிட்டன் நியாயம் பேசுகிறது!

இலங்கையர்கள் 26 பேரை பிரிட்டனில் இருந்து அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பிய தமது நடவடிக்கையை பிரிட்டன் நியாயப்படுத்தியுள்ளது.
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை இவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர்கள் தமது நாடுகளில் தொந்தரவுக்குள்ளாகலாம் என்று அச்சம் தெரிவித்து மனித உரிமை கண்காணிப்பகம் உட்பட மனித உரிமை அமைப்புக்கள் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்துள்ளன. அவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளில், அவர்களுக்கு இலங்கையில் எந்தவிதமான பாதுகாப்பும் தேவையில்லை என்று தாம் திருப்தியடைந்துள்ளதாக அது கூறியுள்ளது. .............. read more

No comments:

Post a Comment