Translate

Friday 24 June 2011

சர்வதேச சித்திரவதை நாளில் எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போம்


சர்வதேச சித்திரவதை 26.06.2011  நாளில் 

எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போம்



26.06.2011 


ஞாயிற்றுக்கிழமை


மாலை 4 மணி முதல் 7 மணி வரை

பிரதமர் அலுவலக இல்லம் இல.10 டவுணிங் வீதி (DOWNING STREET, LONDON) இலண்டன் SW1A 2AA  முன்பாக
 


கொலை சித்திரவதை கற்பழிப்பு அடக்குமுறை சொத்தழிப்பு என சொல்லணாத் துயரங்களால் துன்பப்படுகின்ற இக்கால கட்டத்தில் தஞ்சம் கோரிப் பிரித்தானியாவிற்கு வந்துள்ள ஈழத்தமிழர்களை இனவெறிபிடித்த சிறிலங்கா அரசின் கரங்களில் ஒப்படைப்பதைத் தடுத்து நிறுத்திட இன உணர்வுடன் ஒன்றுதிரண்டு குரல் கொடுப்போம்.

உறவுகளை காக்க உணர்வுடன் எழுவோம்..


(AGTAS)
Action Group of Tamil Asylum Seekers
கரன் -  078 75 63 30 64
ரஞ்சன் – 078 46 79 11 53

No comments:

Post a Comment