Translate

Friday 16 September 2011

ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த உண்ணாவிரதம் - திலீபனுடன் நான்காம் நாள் Read more: பகலவன்: ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த உண்ணாவிரதம் - திலீபனுடன் நான்காம் நாள் 18-09-1987 http://pagalavantamil.blogspot.com/2010/09/18-09-1987.html#ixzz1XH9pHPa3

கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் என்வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஓன்றுமே இல்லை.............. Read moreபகலவன்: ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த உண்ணாவிரதம் - திலீபனுடன் நான்காம் நாள் 18-09-1987 

No comments:

Post a Comment