மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 17 September 2011
தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையை பெற்றுக்கொடுப்பதே ஒரே வழி
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை இலங்கை மற்றும் காஷ்மீர் நிலைமைகள் தொடர்பாக சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது.
விவாதத்தில் உரையாற்றிய கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இல்போட் வடக்கு தொகுதி உறுப்பினர் லீஸ்கொட், இலங்கையில் உள்ள தமிழருக்கு நாம் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்............. read more
No comments:
Post a Comment