Translate

Saturday 26 November 2011

இன்று வழக்கமான நாள் தான், ஆனால் பாதுகாப்பு அதிகரிப்பு“ – யாழ்.படைகளின் தளபதி

யாழ்ப்பாணத்தில் இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை சுவரொட்டிகளை ஒட்டி கொண்டாடுவதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அதனை படையினர் தடுத்து விட்டதாகவும் சிறிலங்காவின் யாழ்.படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்............ read more 

No comments:

Post a Comment