இலங்கையில் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச ஆணைக்குழு அவசியம்!- அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு போர்க்குற்றச்சாட்டு விசாரணை தொடர்பில் தோல்வியடைந்தால், சர்வதேச சுயாதீன ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்கள் மூவர், அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்............. read more
No comments:
Post a Comment