Translate

Saturday 26 November 2011

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரான்சில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் ஆரம்பமாகின!

தமிழர் தாயகத்தில் மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் நவம்பர் 25ம் நாள் தொடங்குகின்ற மரபுக்கமைய, மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் ஆரம்பமாகியுள்ளன. இதனொரு அங்கமாக நேற்று வெள்ளிக்கிழமை (25-11-2011) பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன..,.... read more 

No comments:

Post a Comment