தமிழர் புனர்வாழ்வுக்கழக முக்கிய செயற்பாட்டாளர்கள் 5 பேருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. தமிழ் மக்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை பெற்றுக்கொடுத்தல் மற்றும் தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்தல் என்பவற்றை முன்னிலைப்படுத்தி தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அதனை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது........... read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 26 November 2011
தமிழர் புனர்வாழ்வுக்கழக முக்கிய செயற்பாட்டாளர்கள் 5பேருக்கு உயர்நீதிமன்றம் பிடியாணை
தமிழர் புனர்வாழ்வுக்கழக முக்கிய செயற்பாட்டாளர்கள் 5 பேருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. தமிழ் மக்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை பெற்றுக்கொடுத்தல் மற்றும் தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்தல் என்பவற்றை முன்னிலைப்படுத்தி தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அதனை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது........... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment