Translate

Saturday 26 November 2011

இலங்கையின் போர்க் குற்றம் - வெளிநாடுகளின் ஆலோசனை தேவையில்லை - மூச்சு திணறும் கோத்தபாய..,?! ஈழதேசம் செய்தி..!


  • நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பொது மக்களுக்கு வெளியிடுவதற்கு முன் தீர்ப்பு வேண்டாம் என்று ஜி.எல்.பிரிஸ் கெஞ்சி உள்ளார். 
  • யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப திட்டங்களில்லை என்கிறார் ஐ.தே.க.,வின் மற்றும் ஒரு எம்.பி., விஜயகலா மகேஸ்வரன். 
  • தமிழ் இன சங்காரத்தை விரைந்து முடிப்பதற்கான வரவு - செலவு திட்டம். இராணுவ ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கிறது என்கிறார் சுரேஷ் எம்.பி.,  
  • இன விகிதாசாரத்தை நோக்காகக் கொண்டதே மூன்றாவது பிள்ளைக்கான சன்மானம், இந்த சலுகையை சகலருக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிறார் செல்வராசா எம்.பி.,............ read more 

No comments:

Post a Comment