- நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பொது மக்களுக்கு வெளியிடுவதற்கு முன் தீர்ப்பு வேண்டாம் என்று ஜி.எல்.பிரிஸ் கெஞ்சி உள்ளார்.
- யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப திட்டங்களில்லை என்கிறார் ஐ.தே.க.,வின் மற்றும் ஒரு எம்.பி., விஜயகலா மகேஸ்வரன்.
- தமிழ் இன சங்காரத்தை விரைந்து முடிப்பதற்கான வரவு - செலவு திட்டம். இராணுவ ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கிறது என்கிறார் சுரேஷ் எம்.பி.,
- இன விகிதாசாரத்தை நோக்காகக் கொண்டதே மூன்றாவது பிள்ளைக்கான சன்மானம், இந்த சலுகையை சகலருக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிறார் செல்வராசா எம்.பி.,............ read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday 26 November 2011
இலங்கையின் போர்க் குற்றம் - வெளிநாடுகளின் ஆலோசனை தேவையில்லை - மூச்சு திணறும் கோத்தபாய..,?! ஈழதேசம் செய்தி..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment