மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பட்டிப்பளை மற்றும் வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சில பகுதிகளில் வேளான்மை நிலங்கள் நீரில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் சிறிதளவு பெருக்கெடுத்துள்ளதனால் இந்த நிலையேற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்........... read more

No comments:
Post a Comment