Translate

Friday 25 November 2011

படையினரதும் பொலிஸாரினதும் மூன்றாவது பிள்ளைக்கான சன்மானம் இனவாதத்தை நோக்காகக் கொண்டது: செல்வராசா


படையினரதும் பொலிஸாரினதும் மூன்றாவது பிள்ளைக்கான சன்மானம் இனவாதத்தை நோக்காகக் கொண்டது: செல்வராசா 
  வரவு செலவுத்திட்டத்தில் முன் மொழியப்பட்டுள்ளவாறு படையினரதும் பொலிஸாரினதும் மூன்றாவது குழந்தைக்காக ஒரு இலட்சம் ரூபா சன்மானம் என்ற ஊக்குவிப்பானது இனவிகிதாசாரத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்தை கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு மாவட்ட எம்.பி.பொன்.செல்வராசா நேற்று சபையில் தெரிவித்தார். ............ read more 

No comments:

Post a Comment