Translate

Friday 25 November 2011

பேச்சுக்களில் தீர்வு எட்டப்படாவிட்டால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு புறக்கணிக்கப்படும் - த.தே.கூ


அரசுடன் நடத்தப்படும் பேச்சுக்களில் தீர்வு எட்டப்படாவிட்டால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு புறக்கணிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இனப்பிரச்சினைக்கு 6 மாத காலத்துக்குள் தீர்வைக் காணும் நோக்குடன் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை அமைக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 31 உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தெரிவுக் குழுவுக்கு எதிர்க் கட்சிகள் வரிசையில் இருந்து 12 பேர் நியமிக்கப்பட வேண்டும்............ read more 

No comments:

Post a Comment