Translate

Saturday 26 November 2011

சிறுசிறு அபிவிருத்திகள் அல்ல- அரசியல் உரிமையே முக்கியம்- யாழ்.ஆயர்!


சிறுசிறு அபிவிருத்திகள் அல்ல- அரசியல் உரிமையே முக்கியம்- யாழ்.ஆயர்!

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் உரிமைகளை பெறும் போதுதான் உண்மையான அமைதியும் சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்படும் என்று யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பிரதிநிதி ஜென்ரினஸ் கிறிஸ்ரியிடம் தெரிவித்துள்ளார்.......... read more 

No comments:

Post a Comment